442
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே மின் கம்பிகளை திருட கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பாலமுருகன் என்பவர் மீது மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையி...

383
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை மு...

302
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கனமழையில் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். செங்கல் காளவாசலைச் சேர்ந்த காசிநாதன் ‘சாலை ஓரம்...

277
சிலி தலைநகர் சான்டியாகோவில் இம்மாத தொடக்கத்தில் வீசிய சூறை காற்றில் ஏராளமான மரங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்ததால், கடந்த 10 நாட்களாக ஒன்றரை லட்சம் குடியிருப்புகள் இருளில் மூழ்கி உள்ளன. வரும்...

4818
சென்னை போரூர் அடுத்த சமயபுரம் வழியாக லாரியில் கொண்டு செல்லப்பட்ட டிரான்ஸ்பார்மரில் மின் கம்பி சிக்கியதால் 2 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தன. அதில் ஒரு மின்கம்பம், பின்னால் வந்த பெட்ரோல் டேங்...

2263
தென்காசி மாவட்டம் கடையம் அருகே காற்றில் மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசாமல் இருக்க மின் கம்பியில் செங்கல் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடையம் பகுதியில் கடந்த சில தி...

3016
ஈரோடு மாவட்டத்தில் டிராக்டரில் ஏற்றி வரப்பட்ட மக்காச்சோளத் தட்டை, மின் கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்தது. தாளவாடி மலைப்பகுதியில் மக்காச்சோள அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிராக்டர் ...



BIG STORY